ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

இலங்கை: சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு ஜூலை 18 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 22-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

Related posts

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

கனமழை – மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு

இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி