ஸ்ரீராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிட முடியாது : ஐகோர்ட்

சென்னை : ஸ்ரீராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவிக்க உத்தரவிடக் கோரி அர்ஜுனன் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் அர்ஜுனன் இளையராஜா ஒன்றிய அரசை அணுக நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்