ராமநாதபுரம் அருகே சாமி கும்பிடச் சென்றவர் வீட்டில் 30 சவரன் திருட்டு; மர்மநபர்கள் கைவரிசை..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சீதா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு சாமி கும்பிடச் சென்ற நிலையில் 30 சவரன் திருட்டுப்போயுள்ளது. கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30 சவரன் நகை திருடப்பட்டதை கண்டு சீதா அதிர்ச்சி அடைந்தார். சீதா அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related posts

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

ராகுல் 3 முறை சென்ற நிலையில் கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சாடல்

மணிப்பூர் மக்களுக்கு அமைதி தேவை: ராகுல் காந்தி பேட்டி