ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் செயல்படும் எய்ம்ஸ் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் செயல்படும் எய்ம்ஸ் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதி, மைதானம் உள்ளிட்டவற்றை தற்காலிக வாடகை கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது மதுரை தோப்பூரில் இருந்து 10 கி.மீ. சுற்றளவில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை