7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்றனர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 7 நாட்களுக்கு பிறகு இன்று கடலுக்குச் சென்றனர். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்குச் சென்றனர். புயல் மற்றும் சூறைக்காற்று காரணமாக மீன்வளத்துறை எச்சரிக்கையால் நவ.30 முதல் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாகையில் 8 நாட்களுக்குப் பிறகு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி