ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். உறைக்கிணறு என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த வாலிநோக்கம் ஊரைச் சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Related posts

லவா ஆற்றில் குடிநீர் திட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்: கலெக்டர் பேச்சுவார்தையால் சமரசம்

கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்