ராமநாதபுரம் அருகே காட்டுப்பன்றி தாக்கி 2 இளைஞர்கள் படுகாயம்!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காட்டுப்பன்றி தாக்கியதில் இளைஞர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற இளைஞர்களை காட்டுப்பன்றிகள் விரட்டி தாக்கியது. காட்டுப்பன்றி தாக்கி படுகாயமடைந்த விஜய், சஞ்சீவி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் 3,40,784 கார்கள் விற்பனை

ரெட்டியார்சத்திரம் அருகே தெருநாய் கடித்து 10 ஆடுகள் பலி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா பெண்கள் 2 பேர் கைது