இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி 05.05.2023 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா நடைபெறுவதையொட்டி 05.05.2023 அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அளிக்கப்ட்டதுக்கு பதிலாக 20.05.2023 அன்று பணி நாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு