ராமநாதபுரத்தில் கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை 3ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேதாளை அருகே கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை 3ஆவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சொல்லப்படும் தங்கத்தை தேடும் பணியை வருவாய் புலனாய்வு, கடலோர காவல் படையினர் 3ஆவது நாளாக தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்