Latest செய்திகள் தமிழகம் இராமநாதபுரம் அருகே கடலுக்கு அடியில் பதுக்கி வைத்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்..!! LavanyaPublished: May 23, 2023, 11:33 am Last Updated on May 23, 2023, 11:41 am0203 views இராமநாதபுரம்: மண்டபம் அருகே கடலுக்கு அடியில் பதுக்கி வைத்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 250 கிலோ கடல் அட்டைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி கடலுக்கு அடியில் பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.