இராமநாதபுரம் அருகே கடலுக்கு அடியில் பதுக்கி வைத்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்..!!

இராமநாதபுரம்: மண்டபம் அருகே கடலுக்கு அடியில் பதுக்கி வைத்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 250 கிலோ கடல் அட்டைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி கடலுக்கு அடியில் பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை