ராமநாதபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு தர ஆணை!!

ராமநாதபுரம்: எமனேஸ்வரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்று உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு இழப்பீடு தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2012-ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற இளைஞர் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்ததாக வழக்கு தொடரப்பட்டது. உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Related posts

ஆசை வார்த்தைகள் பேசி பல பெண்களைக் காதலித்து ஏமாற்றிய Gym பயிற்சியாளர் கைது!

வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது!

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து