ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜையை ஒட்டி 3 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட உத்தரவு


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜையை ஒட்டி அக். 28, 29, 30 ஆகிய நாட்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு