ராமநாதபுரத்தில் நாளை 163 தடை உத்தரவு

ராமநாதபுரம் :இம்மானுவேல் சேகரன் 67-வது நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 163-தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்த பைக்கில் வரக்கூடாது என்றும் ஐஜி பிரேம் ஆனந்த் சின்கோ தெரிவித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்