சென்னை: போரூர் ராமச்சந்திரா பல்கலை.க்கு வழங்கிய அரசு நிலத்தை மீட்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 1985-ல் ராமச்சந்திரா அறக்கட்டளை தரப்பில் போரூர் அருகே மருத்துவக் கல்லூரி தொடங்க 269 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியது. நிலத்தை மீட்க முடிவெடுத்துள்ள நிலையில் அதன் நடவடிக்கை இன்னும் முழுமையாக தொடங்கவில்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.