மாநிலங்களவையின் மாண்பை காக்க வேண்டியது அவைத் தலைவரின் பொறுப்பு: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: மாநிலங்களவையின் மாண்பை காக்க வேண்டியது அவைத் தலைவரின் பொறுப்பு என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இன்று மாலை ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் தன்னை சந்திக்க வருமாறு கார்கேவுக்கு தன்கர் அழைப்பு விடுத்திருந்தார், தான் டெல்லியில் இல்லாததால் இன்று சந்திக்க இயலாது என்று கூறி தன்கருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது