மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜெய்ப்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சோனியா காந்தி!!

ஜெய்ப்பூர் :மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜெய்ப்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சோனியா காந்தி. ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட உள்ளார். சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் இருந்தனர். 1999 முதல் தற்போதுவரை மக்களவை எம்.பி.யாக இருக்கிறார் சோனியா காந்தி.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!