ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடும் வாகனங்கள் நிற்கும் இடத்தில் கூடாரம் சேதம்!

குஜராத்: கனமழையால் குஜராத் ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடும் வாகனங்கள் நிற்கும் இடத்தில் கூடாரம் சேதம் அடைந்துள்ளது. டெல்லி, ஜபல்பூர் விமான நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று ராஜ்கோட் விமான நிலையத்தில் சேதம் அடைந்தது.

 

Related posts

திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து