சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படுகொலையை கண்டித்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை வைத்துள்ள மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவடைந்தது.