ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்த வழக்கில் போலீஸ் விசாரணை

சென்னை: ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்த வழக்கில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பண மோசடி செய்த வழக்கில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகின்றனர். ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அறங்காவலர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குலுக்கல் நடத்தி பரிசு தருவதாகக் கூறி 200 பேரிடம் முன்பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 8-ம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

”அணிந்து மகிழ்வோம் கதராடைகளை, ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!