முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 2021ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜேஸ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய வழக்கு மார்ச் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை