ராஜேஷ் லக்கானி படத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார்!!

சென்னை : டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் படத்தை மர்ம நபர்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. ராஜேஷ் லக்கானி படத்தை தவறாக பயன்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்