ராஜஸ்தான் காங். வேட்பாளர் மரணம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 25ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. இந்நிலையில் கரன்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள குர்மீத் சிங் கூனார் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி குர்மீத் சிங் உயிரிழந்துள்ளார்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு