இதனை தொடர்ந்து அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் உட்பட பல்வேறு மாநில அரசுகள் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணையும் கட்டுப்பாடுகளை நீக்கின. இந்நிலையில் ராஜஸ்தானில் பாஜ அரசானது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்காக விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.