ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,000 கோடி நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் ஜோத்பூரில் சாலை, ரயில், விமான போக்குவரத்து என ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது