ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு 20 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு 20 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.