ராஜஸ்தானில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தண்டவாளத்தில் சிமென்ட் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி தீட்டியுள்ளனர். தலா 70 கிலோ எடையுள்ள 2 சிமென்ட் கற்களை ரயில்வே ஊழியர்கள் அகற்றியதை அடுத்து ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.

Related posts

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!

SIPCOT-ல் அமையும் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை!

சித்தூரில் பைக் மோதிய தகராறு வாலிபரை தாக்கிய 4 பேர் கைது