ராஜஸ்தான் மாநிலம் சிகார் மையங்களில் அதிகளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம்!

ராஜஸ்தான்: சிகார் நகரில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதிய 27,000 பேரில் 4,200 பேர் 600-க்கு மேலும், 2000 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆரவல்லி பள்ளி மையத்தில் மட்டும் 90 பேர் 600-க்கு மேலும், 7 பேர் 700 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதனால் சிகார் மையங்களில் அதிகளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்