Latest இந்தியா செய்திகள் ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு..!! LavanyaSeptember 19, 2024, 11:02 am013 views ராஜஸ்தான்: ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு குழந்தையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.