திருவள்ளூர்: காட்டுப்பாக்கம், நசரத்பேட்டையில் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத பிடிஓ பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பூவிருந்தவல்லி பி.டி.ஓ. ஸ்டாலினை திருத்தணிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். திருத்தணி பி.டி.ஓ. வெங்கடேசனை பூவிருந்தவல்லிக்கு இடமாற்றம் செய்தும் ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.