மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத பிடிஓ பணியிட மாற்றம்: திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர்: காட்டுப்பாக்கம், நசரத்பேட்டையில் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத பிடிஓ பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பூவிருந்தவல்லி பி.டி.ஓ. ஸ்டாலினை திருத்தணிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். திருத்தணி பி.டி.ஓ. வெங்கடேசனை பூவிருந்தவல்லிக்கு இடமாற்றம் செய்தும் ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

 

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்