சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர்

சென்னை: சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். சென்னையின் மையப் பகுதியில் 99% வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மக்களுக்கு சிரமம் இன்றி சீக்கிரமாக பணிகளை முடிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!