சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை: மாநகராட்சி நிர்வாகம் தகவல்!

சென்னை: சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் எந்த சுரங்கப்பாதையும் மூடப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!