குமரியில் மழை: ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு

குமரி: மலை கிராமங்களான வாழையத்து வயல், கீரிப்பாறையில் மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நின்றதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துள்ளது.

Related posts

புதிய விண்வெளி கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு