மழை பெய்யாத வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி

டெல்லி: மழை பெய்யாத வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது என ஒன்றிய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு என ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி அளித்துள்ளார். காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் குமாரசாமி பேட்டி அளித்துள்ளார்.

Related posts

நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை

ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் பலி

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்