மழை வெள்ள பாதிப்புகளில் தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு பணி சிறப்பாக உள்ளது: மத்திய குழு அதிகாரிகள் பாராட்டு

நெல்லை: மழை வெள்ள பாதிப்புகளில் தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு பணி சிறப்பாக உள்ளதாக மத்திய குழு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவை சேர்ந்த அதிகாரி பாலாஜி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை 2ம் கட்டமாக மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு