மழையால் யு.ஜி.சி. நெட் தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு தர வேண்டும்: சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

டெல்லி: மழையால் யு.ஜி.சி. நெட் தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு தர வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருக்கிறார்.

Related posts

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!!