கனமழை எச்சரிக்கை : உதகை வந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு

அரக்கோணம் : கனமழை எச்சரிக்கையை அடுத்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உதகை வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 2 உதவி ஆய்வாளர்கள், 29 மீட்பு வீரர்கள் கொண்ட குழு உதகை சென்றடைந்தது.

Related posts

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்