கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை

தேனி: பெரியகுளம் அருகே தொடர்ந்து பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை தொடரும் வனத்துறை அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் களக்காடு, தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பகுதிகளை பார்வையிட மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என வனத்துறை அறிவித்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்