மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நெல்லை: மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் நிவாரண உதவிகளை முதல்வர் எப்படி கேட்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழக வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?.. இன்று நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி..!!

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!