கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை(ஜூலை 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை(ஜூலை 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்

ராகுல்காந்தியை தீவிரவாதி என்று விமர்சித்த ஒன்றிய அமைச்சர் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு

குடிமகன்களுக்கு கொண்டாட்டம் ஆந்திராவில் மது விலை குறைப்பு