பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்

சிதம்பரம்: சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சிதம்பரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லை. அதனால் ரயிலில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் இருட்டில் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது