மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தகவல்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் சீரமைப்புக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!