சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் சீரமைப்புக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.