அப்போது ஒரு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறி ஜோசப்கிறிஸ்டோபர் முகத்தை தாக்கியது. இதில் அவர் முகம் சிதைந்து, தலையிலும் பலத்த காயத்துடன் கீழே விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.