கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் ரயில்வே ஊழியருக்கு அரிவாள் வெட்டு!

திருவள்ளூர்: கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் ரயில்வே ஊழியர் தினேஷ–க்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. முன்விரோதம் காரணமாக தினேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய காமேஷக்கு போலீஸ் வலைவீச்சு. அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கமலேஷை கைது செய்யக் கோரி தினேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்