ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தில் மர்மநபர் பெண்ணை அரிவாளால் வெட்டினார். தாம்பரம் – கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்கிய பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ரயிலில் இருந்து இறங்கிய பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியவருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை