கொளத்தூர் தொகுதியிலுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு ‘மேயர் சிட்டிபாபு மேம்பாலம்’ என பெயர்சூட்டி அரசாணை

சென்னை: கொளத்தூர் தொகுதியிலுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு ‘மேயர் சிட்டிபாபு மேம்பாலம்’ என பெயர்சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் பகுதியில் ஐ.சி.எப். சாலை – கொளத்தூர் சாலையை இணைக்கும் புதிய மேம்பாலத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மறைந்த ‘மேயர் சிட்டிபாபு’ பெயரை சூட்டுகிறார்.

Related posts

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? ஐகோர்ட் கேள்வி

சாமியார் போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு.. ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா