ரயில்வே ஊழியரை வெட்டியவரை கைது செய்யக்கோரி மறியல்..!!

திருவள்ளூர்: கடம்பத்தூர் ரயில்வே ஊழிரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய 4 பேரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடம்பத்தூர் வெண்மனம்புதூரில் நேற்று ரயில்வே ஊழியர் தினேஷை (28) கமலேஷ் மற்றும் கூட்டாளிகள் வெட்டி விட்டு சென்றனர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காததால் திருவள்ளூர், போம்பாக்கம் சாலையில் தினேஷின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்