ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

தென்காசி : சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை கைது செய்தது போலீஸ். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது: கவிஞர் வைரமுத்து பதிவு

உதயம் தியேட்டர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து !!

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி