ரயில்களில் பொதுமக்கள் ஆடு, மாடுகளைப் போல் நடத்தப்படுகிறார்கள்: மும்பை உயர்நீதிமன்றம் காட்டம்

மும்பை: ரயில்களில் பொதுமக்கள் ஆடு, மாடுகளைப் போல் நடத்தப்படுகிறார்கள். இது வெட்கக் கேடானது என கடந்தாண்டு மும்பை புறநகர் ரயிலில் பயணித்த 2,590 பயணிகள் உயிரிழந்தது தொடர்பான பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய மிக மிக தீவிரமான பிரச்னை. பொதுமக்களின் உயிரைக் காக்க, உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்