டெல்லி: நன்றி எனது அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே என்று முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குரலும், நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். நமது அரசமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.