ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ராகுல் காந்தி சந்தித்தார். வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

 

Related posts

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை